Saturday, August 8, 2009

தூத்துக்குடியில் முடிந்துவிட்டதா ஈழப்போர் விளக்கப்பொதுக்கூட்டம்

சிறப்புரை :

கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்.

தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியார் திக.

தமிழீழ எழுச்சிப்பாடல் பாடுபவர் :
பகுத்தறிவு பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம், கழகப்பாடகர், பெரியார் திக








இன்று ஞாயிறு மாலை திருநெல்வேலி பாளையங்கோட்டை பாளை சந்தையில் முடிந்துவிட்டதா ஈழப்போர் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

படங்கள் : பாலு நிழற்படக்கலையகம்

No comments: