Friday, August 7, 2009

முடிந்துவிட்டதா ஈழபோர்? விளக்கப்பொதுக்கூட்டம் தூத்துக்குடி & திருநெல்வேலி

முடிந்துவிட்டதா தமிழீழ விடுதலைப்போர்....?

விளக்கப்பொதுக்கூட்டம்

சனிக்கிழமை 08.08.2009 அன்று மாலை தூத்துக்குடி

இடம் : 1 ஆம் நுழைவாயில் , காந்திசிலை அருகில்,

ஞாயிறு 09.08.2009 மாலை பாளையங்கோட்டை

இடம் : பாளை சந்தை .

சிறப்புரை :

கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்.

தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியார் திக.

தமிழீழ எழுச்சிப்பாடல் பாடுபவர் :
பகுத்தறிவு பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம், கழகப்பாடகர், பெரியார் திக.

தமிழுணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இவண்

நெல்லை , தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம்

No comments: