Wednesday, June 10, 2009

இராணுவ வாகன மறியல் தமிழ் ஈழ ஆதரவாளர் மீதான வழக்கு நிதி

ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். T.S.MANI, ACC NO : 555850503, INDIAN BANK, KOLATHTHUR, SALEM DISTRICT, TAMIL NADU, INDIA


தமிழின உணர்வாளர்களே! வழக்கு நிதி வழங்கிடுவீர்!

No comments: