Thursday, April 16, 2009

அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

அம்பேத்கர் பிறந்த நாள் அன்று பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் பெரியார் திக தொண்டர்கள் மாலையிடு முழக்கமிட்டனர்.


இந்நிகழ்வில் மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் ,மாவட்ட பொருளாளர் செல்லத்துரை , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட அமைப்பாளர் பால.சுப்பிரமணியன் , பெரியார் பிஞ்சுகள் வசந்த் , பி.யாழ் புலேந்திரன் , பிரபாகரன் , மதன்குமார் மற்றும் தோழர்கள்.

No comments: