Saturday, February 28, 2009

ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி

thoothukudi_28_02_2009_002[படங்கள் இணைப்பு]தூத்துக்குடி மாநகருக்கு வருகைபுரிந்த நடுவண் அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டு உருவப்படம் செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. (more…)

28 February 2009
[விரிவு]



பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற வைகோ உள்ளிட்ட 150 பேர் கைது
[ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009, 12:05.36 PM ] []
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]



No comments: