Saturday, March 7, 2009

தஞ்சையில் பெரியாரிய தொண்டரின் தாயார் மரணம் - உடல் தானம்

பெரியாரிய தொண்டர் தமிழீழ ஆதரவாளர் தஞ்சை வழக்குரைஞர் கருணாநிதியின் 81 அகவையான தாயார் உடல்நிலை சரியில்லாமல் நேற்று மரணமடைந்தார்.

அவரது தாயாரின் உடல் மற்றும் கண்கள் இன்று மதியம் 2 மணிக்கு மருத்துவமனைக்கு தானம் அளிக்கப்படுகிறது.

திரளான தோழர்கள் அந்நிகழ்வில் பங்கேற்கவும்.

தொடர்புக்கு :

வழக்குரைஞர் கருணாநிதி,
ஈசுவரி நகர்,
MC சாலை .
தஞ்சாவூர்.

கைப்பேசி எண் : +919361178345

No comments: