Saturday, February 14, 2009

மதுரையில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் பேரணி



சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் தென் மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிவரும் 16.02.09 மாலை 3 மணிக்கு மதுரை மாநகரில் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் பங்கேற்க தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது .(அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.)

தஞ்சாவூர்,கும்பகோணம் வழக்கறிஞர்கள் இரண்டு பேருந்துகள்,மகிழுந்து மற்றும் வாகனங்களில் 16.02.09 மதுரை மாநகரில் நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு திங்கள் காலை 10 மணிக்கு புறப்படவுள்ளனர்.

No comments: