Saturday, December 20, 2008

கொளத்தூர் மணி கைதை தொடர்ந்து தமிழகத்தில் பதற்ற நிலை

1) சென்னையில் இன்று சத்திய மூர்த்தி பவன் அருகில் தமிழின துரோகிகள் ஈ.வி.கே.எசு. இளங்கோவன் , ஞானசேகரன் , தங்கபாலு கொடும்பாவி பெரியார் திராவிடர் கழகத்தினால் எரிப்பு.

2) தேனாம்பேட்டை காங்கிரசு பயங்கரவாத அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

3) ஈரோட்டில் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கைதைக்கண்டித்து காவல் நிலையம் பொதுமக்களால் முற்றுகை.

4) சேலத்தில் பெண்கள் திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

5) கோவையில் சிறிலங்கன் வானூர்தி அலுவலகம் தமிழர்களால் தாக்கப்பட்டது.


இன்னும் பல பகுதிகளில் தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து தமிழர்களின் உணர்வு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

No comments: