Tuesday, November 11, 2008

கழகத்திற்கு புதிய உறுப்பினர்

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர்கழக குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் தோன்றியுள்ளார்.

பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தோழர் க.மதன் - ரேவதி இணையர் அவர்களுக்கும் ஒரு ஆண் மகவு கடந்த காரிக்கிழமை (08.11.2008) அன்று பிறந்துள்ளார். இளைய தோழர் யாழ் திலீபன் அவர்களுக்கு தம்பி கிடைத்துள்ளார்.

பெரியார் திராவிடர்கழகம் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

-அகரன்

No comments: