Wednesday, October 8, 2008

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சிகளுக்கும் நன்றி!நன்றி!நன்றி!

கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.



-வ.அகரன்

No comments: