Sunday, October 5, 2008

திருப்பூரில் நூற்றுக்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் அண்ணா சிலைகளை அகற்றுவோம் என்று அறிக்கை விடுத்திருந்த இந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டித்து இன்று(05.10.2008) காலை 9.30 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் இல.அங்ககுமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: