Tuesday, March 11, 2008

சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டில் குன்னூர் வெலிங்டனில் சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிப்பதை கண்டித்து கோயம்பத்தூர் தமிழ்நாடு உணவகம் முன்பு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இன்று(11.03.2008) மாலை 5.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்து 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

செய்தி : கோவை தோழர்கள்

No comments: