Sunday, March 9, 2008

வருந்துகிறோம்!! வருந்துகிறோம்!! வருந்துகிறோம்!!

வருந்துகிறோம்!! வருந்துகிறோம்!!! வருந்துகிறோம்!!!

தூத்துக்குடி மாவட்ட பெரியார் தி.க. பொருளாளர் தோழர் சி.இலட்சுமணன் அவர்களின் தந்தையார் சுப்பிரமணியன்( அகவை 80) அவர்கள் நேற்று(08.03.2008) உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.

இன்று(09.03.2008) காலை நடந்த இறுதிநிகழ்வில் கழகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு, துணை செயலாளர் க.மதன் , நகர தலைவர் கோ.அ.குமார் , நகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் , நகர இணை செயலாளர் செ.செல்லத்துரை , மாவட்ட செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் தோழர்கள் ச.சோசப் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி : அகரன்

No comments: