Thursday, March 6, 2008

பெண் விடுதலையை வெல்வோம் பெரியார் வழியில்.. - வ.அகரன்


மனித எண்ணிக்கையில் சமபங்குள்ள பெண்களுக்கு இந்திய அரசியல் அதிகாரத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு (SC/ST/BC) சமூகநீதி அடிப்படையில்
வழங்கவேண்டும். இதை செயல்படுத்த அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும்.
இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டக்களத்திற்கு பெண்கள் வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இதுவே தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் மற்றும் பெண்ணுரிமை போராளிகளும் கண்ட கனவாகும்.
சாதி மத பாலின வேறுபாடுகளை ஒழித்து பகுத்தறிவுள்ள சமுதாயம் உருவாக்க தந்தை பெரியாரின் வழியில் நடைபோடுவோம்.
செய்தி: வ.அகரன்

No comments: