Monday, January 24, 2011

தமிழருக்கான தேசிய சிந்தனைகள் மக்கள் மனதில் உதிக்கட்டும், மலரட்டும்: கொளத்தூர் மணி

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்பயணம் இன்று நீலகிரியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொளத்தூர் மணி தனது உரையாற்றுகையில் " தமிழருக்கான தேசிய சிந்தனைகளும், தமிழ் தேசிய தேவையும் மக்கள் மனதில் இப்பயணத்தால் உதிக்கட்டும், வளரட்டும் என்று தெரிவித்துள்ளார்.





No comments: