Saturday, May 30, 2009

பெரியார் திக தோழர் ஆ.பாரதிராசாவின் தந்தையார் மரணம்

பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் ஆ.பாரதிராசா அவர்களின் தந்தையார் இன்று (30.05.2009) சனிக்கிழமை மாலை மரணமடைந்துள்ளார். அவரது அடக்கம் நாளை (31.05.2009) ஞாயிறு மாலை 4 மணியளவில் அவரது ஊரான தூத்துக்குடி மாவட்ட, ஒட்டப்பிடாரத்திலுள்ள முப்பிலிப்பட்டியில் நடைபெறும். தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.

தொடர்புக்கு:

ஆ.பாரதிராசா : +91 99625 62332

No comments: