Tuesday, May 19, 2009

பெரியார் தொண்டர் சேது இராமசாமி உலக வாழ்வை நிறைவு செய்துவிட்டார்

தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி நேற்றிரவு(19.05.2009) உலக வாழ்வை நிறைவு செய்தார். அவரது இறுதி ஊர்வலம் நாளை காலை 8 மணியளவில் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் முதல் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்குகிறது.












--

பெரியார் திராவிடர் கழகம்,
தூத்துக்குடி .

தொடர்புக்கு:
கோ.அ.குமார், பெரியார் திக தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் : +919952412667,

வெ.பால்ராஜ் , மாவட்ட துணைத்தலைவர் : +919943286674

No comments: