Wednesday, April 8, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பெரியார் திராவிடர் கழக செய்திகள் தளங்களில்

செய்திகளை வெளியிட்ட அனைத்து தளங்களுக்கும் நன்றி

1) சங்கதி:

08.04.2009
களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று திணறும் சிங்கள இராணுவம், வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது.


2) தமிழ்வின்

ஈழத்தமிழர் மீதான நச்சுக்குண்டு தாக்குதலை நடத்தும் இந்திய சிங்கள அரசைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 07:34.21 AM ] []
ஈழத்தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வீசும் இந்திய சிங்கள கூட்டு தமிழின அழிப்பைக்கண்டித்து தமிழ்நாட்டிலும் , புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. [மேலும்]

3 ) மீனகம்

இந்திய இராணுவத்தின் நேரடியான ஆதரவோடு ஈழத்தமிழர்கள் மீது இரசாயன குண்டுகளை வீசுவதைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்



tn_07042009_006களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று,திணறும் சிங்கள ராணுவம்,வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது. சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது.

4 ) TAMILNATIONAL :

PDK protested against the usage of chemical weapons

PDK protested against the usage of chemical weapons

[ Kovai Ramakritnan ]Periyar Dravida Kazhakam protested today at 5.00 PM, in front of ICRC, Coimbatore against the usage of chemical weapons by Sinhala army on Tamils, they say the chemical weapons were...




No comments: