Thursday, April 2, 2009

புதுவை பெரியார் திகவினர் சீமானுக்கு வரவேற்பு

இன்று காலை (02.04.2009) தோழர் இயக்குநர் சீமானை நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக புதுச்சேரி நீதிமன்றம் அழைத்து வந்த போது அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் இயக்குனர் சீமானை வாழ்த்தியும் தமிழ் தேசிய தலைவர் மாவீரன் வே.பிரபாகரனை வாழ்த்தியும் நீதிமன்ற வளாகத்திலேயே குரல் எழுப்பினர். தமிழீழஆதரவாளர்கள் பலரும் வந்திருந்தனர்.


செய்திகள் வந்துள்ள தளங்கள் :

TAMILNATIONAL

யாழ்

தமிழ்வின்


No comments: