Friday, February 20, 2009

தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

முதன்மைச்செய்தி
February 20th, 2009

salem_200209_01

[படங்கள் இணைப்பு]

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். விரிவு… »


தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2009, 07:45.24 AM ] []
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். [மேலும்]


No comments: