Friday, February 20, 2009

சென்னை , சேலம் , கோவையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
[ 2009-02-20 07:45:24 ]
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். [மேலும்]


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

20 February 2009
[விரிவு


No comments: