Wednesday, February 18, 2009

தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்

http://meenagam.net/me/?p=1379

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dFj060ecGG773b4P9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e





nellai_170209_seemaan[படங்கள் இணைப்பு]

திருநெல்வேலி பாளையங்கோட்டை சவகர் திடலில் இன்று மாலை 7 மணியளவில் நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிங்கள அரச பயங்கரவாதத்தைக்கண்டித்து ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சீமான் , புதுக்கோட்டை பாவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனித சங்கிலி தூத்துக்குடி[படங்கள் இணையப்பு]

தமிழ்நாட்டிலே அரசியல் காரணங்களால் சிலர் ஈழத்தமிழர் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இலங்கைத்தமிழர் என்ற அறிவுக்கு ஒவ்வாத சொல்லை பயன்படுத்தி வரும் நிலையில் தூத்துக்குடியில் மட்டும் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றனர். இதன் சார்பாக இன்று மனிதச்சங்கிலி முன்னெடுக்கப்பட்டது. (more…)

18 February 2009
[விரிவு]


தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனிதச்சங்கிலி
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 09:16.32 PM ] []
தமிழ்நாட்டிலே அரசியல் காரணங்களால் சிலர் ஈழத்தமிழர் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இலங்கைத்தமிழர் என்ற அறிவுக்கு ஒவ்வாத சொல்லை பயன்படுத்தி வரும் நிலையில் தூத்துக்குடியில் மட்டும் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றனர். இதன் சார்பாக இன்று மனிதச்சங்கிலி முன்னெடுக்கப்பட்டது. [மேலும்]



நெல்லையில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 08:34.31 PM ] []
திருநெல்வேலி பாளையங்கோட்டை சவகர் திடலில் இன்று மாலை 7 மணியளவில் நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சீமான் , புதுக்கோட்டை பாவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். [மேலும்]

No comments: