Friday, January 9, 2009

உண்மையான செய்திகளை வெளியிட்ட தளங்களுக்கு நன்றிகள் பல.

தமிழ்நாட்டுத்தமிழரின் தமிழுணர்வை சிலர் வியாபாரப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதற்கு நடுவில் செய்திகளை ஆய்வு செய்து உண்மையான செய்திகளை வெளியிட்ட தமிழ்வின் மற்றும் மீனகம் தளத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்வின் செய்தி :

மன்மோகங்சிங்குக்கு கறுப்புக்கொடி பெரியார் தி.கவினர் 700 பேர் கைதாகி விடுதலை
[ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 08:56.52 AM ] []
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]

மீனகம் செய்தி :

'இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடி பெரியார் திராவிடர்கழக துணை தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் 700 தோழர்கள் கைது
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர்கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் பெரியார் திராவிடர்கழக மூத்த தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் கைது செய்யப்பட்டனா.

மேலும்


நன்றி:
தோழமையுடன்
அகரன்

No comments: