Wednesday, January 7, 2009

சென்னையில் 500க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் கைது

இன்று காலை 9 மணியளவில் மன்மோகன்சிங் தமிழக வருகையைக்கண்டித்து சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிடர்கழகத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கைதாகி அரங்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: