Sunday, December 21, 2008

தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து குறும்பூரில் ஆர்ப்பாட்டம்



தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் இன்று(21.12.2008) மாலை தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி யின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார்.

மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன் , துரைசிங் , ஞானசேகரன் , விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் இன்று(21.12.2008) மாலை தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி யின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார்.

மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன் , துரைசிங் , ஞானசேகரன் , விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக பெரியார் திராவிடர்கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.


eezham aatharavu urai -1 - paul.prabakaran


eezham aatharavu urai -2 -


muzhakkam -

இந்நிகழ்வில் பல அமைப்புகளும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: