Wednesday, March 12, 2008

வருந்துகிறோம்!! வருந்துகிறோம்!!! வருந்துகிறோம்!!!

வருந்துகிறோம்!! வருந்துகிறோம்!!! வருந்துகிறோம்!!!

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்களின் அண்ணன் கு.இலட்சுமணன் (அகவை 73) அவர்கள் நேற்று(11.03.2008) இரவு உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.
அவரது உடல் இன்று(12.03.2008) நண்பகல் 12 மணியளவில் கோயம்பத்தூர் சித்தாபுதூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அனைத்து முற்போக்கு இயக்கத்தோழர்களும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செய்தி. அகரன்

No comments: