Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Tuesday, January 20, 2009

வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

பெயர் : ப.சண்முகசுந்தரம் (பெங்களூர் தமிழ்சங்கத்தலைவர் )
பிறப்பு : 22.05.1939
இறப்பு : 20.01.2009

இன்று அதிகாலை 1 மணியளவில்.

தந்தை பெயர் : பழனியப்பன்
தாய் பெயர் : இராமாபாய்

மகன் பெயர் : ச.மணிவாணன்
மகள் பெயர் : ச.செல்வதேவி


ப.சண்முகசுந்தரம் பற்றி:

பெங்களூர் தமிழ்சங்க நிறுவனரும் 2006 முதல் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

கர்நாடகவாழ் தமிழ்மக்கள் வாழ்வுரிமைக்காக போராடியவர்.
பெங்களூரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையினை திறக்க தொடர்ந்து போராடிவந்தவர்.


தீவிர தமிழீழ ஆதரவாளர்.

இவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக பெங்களூர் தமிழ்சங்க அலுவலகத்தில் நண்பகல் 12 முதல் 5 மணிவரை வைக்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு மேல் பெங்களூர் இராஜாஜிநகர் அரிச்சந்திரா காடு சுடுகாட்டில் உடல் எரியூட்டப்படுகிறது. தமிழர்கள் அனைவரும் அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

http://bangaloretamilsangam.com:8080/bangaloretamilsangam.com/cmembers.jsp



இவருக்கு

பெரியார் பாசறை வீரவணக்கம் செலுத்துகிறது.


IBC : இவரது மரண அறிவிப்பை உலகளாவிய தமிழ் ஒலிபரப்பு ஊடாகவும் கேட்கலாம்.

http://www.ibctamil.net/?p=303

http://www.ibctamil.net/live.asx