Tuesday, July 10, 2012

இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012)  9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.

No comments: