Tuesday, January 19, 2010

தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது

தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது




பாண்டிச்சேரியிலிருந்து மாகி செல்லும் தொடர்வண்டியை கோவை சந்திப்பு வழியாக இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த 46 பேர் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

1 comment:

tamil said...

ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் வைக்கம் அறப்போரில் பெரியாரின் பங்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.இதில் உங்கள் தரப்பு கருத்து என்ன என்பதை அவர் தளத்தில் எழுதுங்கள். கீற்றிலும்,இந்த வலைப்பதிவிலும் எழுதுங்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:
http://www.jeyamohan.in/?p=5789
http://www.jeyamohan.in/?p=5792