Saturday, November 28, 2009

தமிழீழ தேசியத்தலைவருக்கு பெரியார் திராவிடர் கழக தலைவரின் பிறந்த நாள் வாழ்த்து


அண்ணன் கொளத்தூர் மணியுடன் தம்பி பிரபாகரன்

தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி
26/11/2009 | 6:06 pm

maniannai[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். [விரிவு] »




1 comment:

Unknown said...

வணக்கம் தோழர்களே!

நான் காண்பது தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வா, ஈழக்காட்சிகளா என ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். தோழர்களின் ஏற்பாடுகள் மெச்சத் தகுந்தவை, ஊரின் பெயருக்கேற்ப உள. வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்கள் பணி.
மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்