Monday, August 24, 2009

முள்வேலிச்சிறையிலிருக்கும் மக்களை காக்கக்கோரி கண்ணைக்கட்டி வாகன ஓட்டும் பிரச்சாரம்

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும் முள்வேலியில் இருக்கும் தமிழர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தியும் போர்குற்றவாளி இராஜபக்சேவை தண்டிக்கக்கோரியும்
பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால்.அறிவழகன் கரூர் நகரில் கண்ணைக்கட்டி வாகனம் ஓட்டி பிரச்சாரம்.

No comments: