Sunday, March 17, 2013
Sunday, June 17, 2012
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/
Tuesday, June 12, 2012
பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை
பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்
களப் பணியில் கழகத் தோழர்கள்
பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்
‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
மீண்டும் நுழைவுத் தேர்வா?
‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
Monday, June 4, 2012
எது திராவிடம்…? – தமிழேந்தி
Tuesday, May 29, 2012
நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு
சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு
ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.. [விரிவாக படிக்க]
நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!
இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]
Wednesday, August 17, 2011
தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்
உலக நாடுகளில் விடைபெறும் தூக்குத் தண்டனை
2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான வழக்கு ஆதாரங்கள்
புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா? (9) – விடுதலை க.இராசேந்திரன்
இராணுவத்தை சந்தித்த கழகம் பெரியார் திராவிடர் கழகம்: நடிகர் சத்தியராஜ் பாராட்டு
விநாயகர் கலவர ஊர்வலத்தைக் கண்டித்து ஆக. 28 இல் பெரியார் கைத்தடி ஊர்வலம்
கழகத்தின் தீவிர களப் பணிகள்
‘தேசத் துரோகி’ சு.சாமி ‘கடவுட் சீட்டை’ பறிமுதல் செய்க!
1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் (8)
கோவையில் கழகத்தின் தொடர் செயல்பாடுகள்
Monday, January 25, 2010
Tuesday, January 19, 2010
தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது
| தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது | | | |
| | |
| |
| Read more... |
சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கிய விழிப்புணர்வு கூட்டம்
| சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கிய விழிப்புணர்வு கூட்டம் | | | |
| Written by சென்னை தளம் | |
| Tuesday, 19 January 2010 12:55 | |
| சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கும் விழிப்புணர்வு கூட்டம் 15.1.10 அன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தியாகராயநகர் கிளையின் சார்பில் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரொட்டி துண்டு, மாட்டுக்கறி வழங்கப்பட்டது, மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ரொட்டியும் ஜாமும் தரப்பட்டது. | |
| Last Updated on Tuesday, 19 January 2010 13:28 | |
| Read more... |
Thursday, September 17, 2009
தந்தை பெரியார் 131வது பிறந்தநாள் நெல்லையில்
பாளையங்கோட்டை பெரியார் சிலையின் பராமரிப்பாளர்களான பெரியார் திராவிடர் கழகத்தின் தருண் வீடியோஸ் மற்றும் பெரியார் திகவின் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் , நெல்லை ராசா ஆகியோர் நேற்று இரவு தந்தை பெரியாரின் சிலைக்கு வண்ணம் பூசிவிட்டு நெல்லை முழுவதும் சுவரொட்டியை ஒட்டினார்கள்.
தூத்துக்குடியில் மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் ஆகியோர் காலை 3 மணி வரை தூத்துக்குடி முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.
சுவரொட்டியில் " தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாளான இன்று பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அடித்தளமக்களிடத்தில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இன்று காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை பெரியார் சிலை மாலை அணிவகுப்பு நிகழ்வில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன், தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு,தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் ,தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் ரவிசங்கர்,தூத்துக்குடி மாநகர துணைச்செயலாளர் கனகராசு, தூத்துக்குடி மாநகர பொருளாளர் அகரன் , நெல்லை ராசா மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
Thursday, September 10, 2009
முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08.09.2009) அன்று மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் ஆரம்ப நிகழ்வாக இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப் பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார்.
ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.
பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார்.
விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் உரையாற்றினார்.
பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.
Monday, September 7, 2009
VIDEO - பெரியாரிய குடும்ப வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா
(நெல்லை மாவட்டச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்; மாவட்ட பொருளாளர்,தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
விழாவினை நடத்திவைப்பவர் :
(தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்)
இடம் : சோனா மகால், கோட்டூர் சாலை, பாளையங்கோட்டை.
நாள்: 06.09.2009 ஞாயிறு காலை 9.00 மணி
பெரியாரிய துணைநல ஒப்பந்த விழா - கொளத்தூர் மணி உரை
நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்.பிரபாகரன், திண்டுக்கல் தாமரைக்கண்ணன், தோழர்கள் மேட்டூர் முத்துராசு, கொடுமுடி பாண்டி, மதுரை தோழர்கள் வெண்மணி, தமிழ்பித்தன், முருகேசன், சேகர், சின்ன உடைப்பு பெரியசாமி மற்றும் தூத்துக்குடி , திருநெல்வேலி தோழர்களும், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
தலைமையேற்ற நெல்லை S.மகாலிங்கம்(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)



