Friday, May 25, 2012

[புரட்சிப்பெரியார் முழக்கம் 24.05.2012] இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரை

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]
ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் மே 16, 17, 18 தேதிகளில் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ் ஈழத்தில் ராணுவத்தால் மரணத்தைத் தழுவிய பல லட்சம் தமிழர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு உருக்கத்துடனும் உணர்வலைகளுடனும் கடந்த 19 ஆம் தேதி ... மேலும்>>

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!
“ஜனநாயகமும்-சாதி அமைப்பும், ஒன்றையொன்று சார்ந்து பயணிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயகம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அமைப்போ, சமூகத்தில் மேலானவர், கீழானவர் என்ற வேறுபாடுகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று சாகடிக்கப்பட வேண்டும். ... மேலும்>>

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்
‘மனுதர்மம்’ இப்போது எங்கே இருக்கிறது? இப்படி ஒரு கேள்வி சிலரால் முன் வைக்கப்படுகிறது. அவர்கள் நாட்டின் நடப்புகளைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டார்கள். ‘மனுதர்மம்’ புதிய பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகள், அதன் உள்ளடக்கங் ... மேலும்>>

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை; சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை; சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்
சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்களின் செயல்பாடுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. சேலம் மேற்கு மாவட்டம் சலகண்டாபுரத்தில் 10.2.12 வெள்ளி மாலை 5 மணிக்கு கழகத்தின் சார்பாக மத்திய அரசின் தமிழின ... மேலும்>>

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்
கிராம ஊராட்சிகளில் காந்தியடிகள் சொன்னதுபோல் கிராம ராஜ்யம் வாழ்கிறதா, அம்பேத்கர் சொன்னது போல சாதி ஆதிக்க சக்திகளின் ராஜ்யம் நிலவுகிறதா என உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் ஏப்.28 அன்று உள்ளாட்சி ... மேலும்>>

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது
30.4.2012 அன்று காலை சென்னையில் மறைந்த கழகத் தோழர் பத்ரி நாராயணன் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும், குடும்பத்தினரும் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மாலை இராயப்பேட்டை ... மேலும்>>

--
------------------------------
-------
எமது தகவலை எளிதில் பெற கீழ்க்காணும் குழுவில் இணையவும்..


No comments: